"வரும் கல்வியாண்டில் 10% இடஒதுக்கீடு அமல்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Update: 2019-01-16 02:04 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்