கண்கவர் மலர் கண்காட்சி : கவனத்தை ஈர்த்த மயில் அலங்காரங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டிற்கான கண்கவர் மலர் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2019-01-02 03:31 GMT
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டிற்கான கண்கவர் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் புத்தாண்டை  கொண்டாடும் விதமாக 130 வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் இடம்பெற்றன. குறிப்பாக வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் தோகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் விதமாக இந்த மலர் கண்காட்சியை, மாநில மனித வள மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்திருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்