சிறைக்கைதியின் சுயசரிதை புத்தகம் - ரூ 8 லட்சத்திற்கு விற்பனை

குஜராத் மாநிலம் லாஜ்பூர் சிறையில் ஒரு கைதி எழுதிய சுயசரிதை புத்தகம் ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-06 07:41 GMT
குஜராத் மாநிலம் லாஜ்பூர் சிறையில்  ஒரு கைதி எழுதிய சுயசரிதை புத்தகம் ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வீரேந்திரா. அவர் குற்றவாளியில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வீரேந்திரா என்பவர் சிறையில் இருந்த போது எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் தற்போது உலக அளவில், சுமார் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்