ஐயப்பன் கோவில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2018-11-05 10:50 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேற்கொள்ளப்படும் அன்றாட செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களையும், செய்தியாளர்களையும் தடுக்க கூடாது எனவும், சபரிமலையில் இருந்த வாகனங்களை சேதப்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்