"கிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-27 12:40 GMT
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர்  கிரண்பேடியின் செயல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கூறியும்,  காங்கிரஸ் அரசை பழிவாங்கும் நோக்கில் பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.


Tags:    

மேலும் செய்திகள்