நிலத் தகராறு - இரண்டு குழுக்கள் மோதல்

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

Update: 2018-10-21 02:40 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு தரப்பினர் சாலையில் மோதிகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லியா என்ற பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சாலையில்  ஓட ஓட விரட்டி தாக்கினர். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு கைத்துப்பாக்கியால் சுட முயன்றதும் பதிவாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்