சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு - கேரள அமைச்சரின் வீட்டு முன்பு போராட்டம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Update: 2018-10-11 08:22 GMT
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு அமைச்சரின் வீட்டு முன்பு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் கலைத்ததால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 
Tags:    

மேலும் செய்திகள்