விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே நியூ ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2018-10-10 04:02 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே நியூ ஃபராக்கா விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஹர்சந்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 50 மீட்டர் சென்ற நிலையில் விரைவு ரயில் தடம் புரண்டது. லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து வந்த தேசிய பேரிடர் குழு, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்