யானையின் மீதிருந்து விழுந்த வி.ஐ.பி. - ஆதரவாளர்களின் வரவேற்பில் பரபரப்பு

அஸ்சாம் மாநில சட்டப்பேரவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா-க்கு அவரின் ஆதரவாளர்கள் அளித்த பிரமாண்டமான வரவேற்பு, சோகத்தில் முடிந்துள்ளது.

Update: 2018-10-08 05:46 GMT
அஸ்சாம் மாநில சட்டப்பேரவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை சபாநாயகர் கிரிபாநாத் மல்லா-க்கு அவரின் ஆதரவாளர்கள் அளித்த பிரமாண்டமான வரவேற்பு, சோகத்தில் முடிந்துள்ளது. துணை சபாநாயகரின் சொந்த தொகுதியான Ratabari,-ல் அவரை, யானை மீது வைத்து, உற்சாக வரவேற்பளித்து ஊர்வலமாக, ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, கூட்டத்தை பார்த்து மிரண்டு போன யானையால், அதன் மீதிருந்து துணை சபாநாயகர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புற்களின் மீது அவர் விழுந்ததால், காயமின்றி உயிர் தப்பினார். 
Tags:    

மேலும் செய்திகள்