இமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.

Update: 2018-09-30 11:25 GMT
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. காரின் நடுப்பகுதியில் மரம் விழுந்ததால் கார் நொறுங்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்