டெல்லி : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த வழிப்பறி..

டெல்லி கேஷவ்புர் பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மறித்த இரண்டு பேர், அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப்பறித்து சென்றுள்ளனர்.

Update: 2018-09-28 04:31 GMT
டெல்லி கேஷவ்புர் பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மறித்த இரண்டு பேர், அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப்பறித்து சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்