சிறுவன் மீது காரை ஏற்றிய பெண் : அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய அதிசயம்

மும்பையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-26 14:30 GMT
மும்பையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரின் அடியில் சிக்கிய அந்த சிறுவன் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். 
Tags:    

மேலும் செய்திகள்