கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய லாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் பீர் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சுங்கசாவடி அருகே விபத்தில் சிக்கியது.

Update: 2018-09-22 10:30 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் பீர் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சுங்கசாவடி அருகே விபத்தில் சிக்கியது. ஜெய்பூர் -தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்த லாரி ஒன்று, சுங்கச்சாவடியை நெருங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இதனையடுத்து  லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது விழந்தது.  இந்த விபத்தில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்