புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

விருதுகள் வழங்கி ஆசிரியர்களை சிறப்பித்த ஆளுநர், முதலமைச்சர்

Update: 2018-09-05 23:51 GMT
புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.  விழாவில் பேசிய கிரண்பேடி,பிரகாசமான சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து குழந்தைகளை கற்பிக்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகலும் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.விழாவில் ஆசிரியர் தின சிறப்பு மலரை் வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்