மனைவியை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரிகொத்தகூடம் நகரில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தட்டிக்கேட்ட மனைவியை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-08-31 06:53 GMT
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரிகொத்தகூடம் நகரில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை தட்டிக்கேட்ட மனைவியை காவல் உதவி ஆய்வாளர் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சண்டையை தடுக்க சென்ற மாமியாரையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்