கொச்சியில் இருந்து நாளை முதல் விமான சேவை தொடங்க உள்ளது

கொச்சி விமான நிலையத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவை நாளை முதல் விமானப்படை தளத்தில் இருந்து தொடங்க உள்ளது.

Update: 2018-08-20 05:24 GMT
கொச்சி விமான நிலையத்தில்,மழை வெள்ளம் புகுந்ததால் நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவை நாளை முதல் விமானப்படை தளத்தில் இருந்து தொடங்க உள்ளது.70 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமான சேவை நாளை தொடங்குகிறது.கொச்சி பெங்களூர் இடையே விமான சேவை தொடங்க உள்ளது. கோவை வழியாகவும் இருவழித் தடத்திலும் விமான சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்