கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2018-08-16 07:40 GMT
கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவல்களை
பார்ப்போம்... 
Tags:    

மேலும் செய்திகள்