"கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்"- பிரதமர் நரேந்திர மோடி உறுதி

கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

Update: 2018-08-16 03:26 GMT
 கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், உறுதிபட அறிவித்துள்ளார். 

கன மழை - வெள்ளம் குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தாம் விவாதித்ததாகவும் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்