கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-12 07:46 GMT
வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட இடங்களை ஹெலிகாப்படர் மூலம் ராஜ்ராத் சிங் பார்வையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்