ஆந்திர போலீஸை தாக்கிய சிஆர்பிஎப் வீரர்

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய சிஆர்பிஎப் வீரர் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-08-01 07:44 GMT
தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய சிஆர்பிஎப் வீரர் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புல்லூர் தடுப்பணையில் தடையை மீறி குளிக்க முயன்றவர்களை ஆந்திர போலீஸ் முருகேஷ் தடுத்துள்ளார். அப்போது, ஆத்திரம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் அருண், ஆந்திர போலீசாரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, ஆந்திர போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்