நீங்கள் தேடியது "Andhra Police"

கணவனை மீட்க கோரி இளம்பெண் மனு - ஆந்திர போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு
25 Feb 2020 10:01 PM GMT

கணவனை மீட்க கோரி இளம்பெண் மனு - ஆந்திர போலீசார் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு

ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமது கணவரை மீட்டுத்தரக் கோரி, இளம்பெண் ஒருவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்
14 July 2019 8:31 AM GMT

முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்

ஆந்திராவில், முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
19 Jun 2019 2:04 AM GMT

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...
31 Dec 2018 2:27 AM GMT

சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...

ஆந்திர மாநிலம் அனந்த புரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற போலீசாரை வழிமறுத்து தாக்கிய கும்பல், போலீஸ் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளது.

செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள் கைது...
6 Dec 2018 8:39 PM GMT

செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள் கைது...

திருப்பதி அடுத்த ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேரை அம்மாநில போலீசார் கைது.

ஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 3 பேர் கைது : ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்த பொதுமக்கள்
10 Sep 2018 12:03 PM GMT

ஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 3 பேர் கைது : ஆந்திர போலீசாரின் காரை வழி மறித்த பொதுமக்கள்

கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வந்த ஆந்திர போலீசாரை பொதுமக்கள் வழி மறித்து சிறைப் பிடித்தனர்.

செம்மர கடத்தல்கார‌ர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் : தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
1 Sep 2018 6:25 AM GMT

செம்மர கடத்தல்கார‌ர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் : தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் போலீசாருக்கும் செம்மரக்கடத்தல்கார‌ர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர போலீஸை தாக்கிய சிஆர்பிஎப் வீரர்
1 Aug 2018 7:44 AM GMT

ஆந்திர போலீஸை தாக்கிய சிஆர்பிஎப் வீரர்

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய சிஆர்பிஎப் வீரர் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 11 பேர் ஆந்திராவில் கைது
18 Jun 2018 2:36 AM GMT

செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர்கள் 11 பேர் ஆந்திராவில் கைது

செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த 11 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.