"தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை" - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி

காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-07-04 05:03 GMT
காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்