நீங்கள் தேடியது "ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை"
6 July 2018 2:09 AM GMT
ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - முதல் தகவல் அறிக்கை
ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
5 July 2018 3:47 AM GMT
கடைவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணன் - காப்பாற்ற முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி போலீசார்
போலீசார் முன்னிலையிலேயே படுகொலை...தனது அண்ணனை இழந்த தம்பி ஒருவர் அழுகுறலுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது
4 July 2018 12:02 PM GMT
தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது
சென்னை அருகே தொழிலதிபரை கடத்தி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
4 July 2018 5:57 AM GMT
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்..?
என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் யார்? அவன் பின்னணி என்ன?
4 July 2018 5:51 AM GMT
போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
போலீசார் தங்களின் தற்காப்புக்காகவே என்கவுன்டர் நடத்துகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
4 July 2018 5:39 AM GMT
ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.
ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் நியமனம்.
4 July 2018 5:03 AM GMT
"தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை" - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி
காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
4 July 2018 4:15 AM GMT
ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
காவலர் ராஜவேலு என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனந்தன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்ததாக கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
3 July 2018 5:47 PM GMT
என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
ரவுடி ஆனந்தன் ஆயுதம் மூலம் காவல்துறையினரை தாக்கியதால், என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்