ஓராண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது - நரேந்திர மோடி
2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை உருவாகி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 year of GST: cleaner economy with increasing formalisation. #GSTForNewIndiahttps://t.co/4fvbC31VAW
— PMO India (@PMOIndia) July 1, 2018
via NaMo App pic.twitter.com/PUJ9ZbV49m