உலக சுற்றுச்சூழல் தினம் : மரம் நடும் விழாவில் ஆளுநர் பங்கேற்பு

"இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை" - ஆளுநர்

Update: 2018-06-30 07:35 GMT
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில், சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், 

இயற்கையை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்றார்.   உலக வெப்பமயமாதலை கட்டுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்