ஒடிசா மாநிலத்தில் 70 யானைகள் கூட்டம் அட்டகாசம்

ஒடிசா மாநிலத்தில் யானைகள் கூட்டம் அட்டகாசம் - வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சி தோல்வி

Update: 2018-06-14 10:57 GMT
ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் அருகே உள்ள சாடிபால் கிராமத்திற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த  யானை கூட்டம் சுமார் 20 ஏக்கர் விளைநிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்