எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 68 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயிரத்து 758 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Update: 2018-06-12 13:54 GMT
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயிரத்து 758 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி  கடந்த 6 ந்தேதி சென்னை புழல் சிறையிலிருந்து 67 கைதிகள் முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக இன்று 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்