ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீம்

Update: 2023-11-16 17:23 GMT

கோவையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.

கடந்த 10ஆம் தேதி வெளியாகி படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கோவையின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள தியேட்டருக்கு நேரில் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்