சிவகார்த்திகேயன் வழக்கு - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில், சமரச தீர்வாளரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-25 13:01 GMT
மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில், சமரச தீர்வாளரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்