VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது

வி.பி.எஃப் கட்டண பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை, புதிய திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2020-11-02 08:04 GMT
வி.பி.எஃப் கட்டண பிரச்சினைக்கு முடிவு எட்டும் வரை, புதிய திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வி.பி.எஃப் கட்டணத்தை திரையரங்குகள் தான் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசின் அனுமதியை தொடர்ந்து, நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாரதிராஜாவின் இந்த அறிக்கை தியேட்டர் உரிமையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்