கொரோனா சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி - தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

Update: 2020-08-09 02:37 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துவிட்டு, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்