27 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை சென்ற சிம்பு
27 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிம்பு, சபரிமலைக்கு சென்றுள்ளார். அவர் இருமுடி கட்டி கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிம்பு, சபரிமலைக்கு சென்றுள்ளார். அவர் இருமுடி கட்டி கொண்டு செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் பணிகள், பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு சுமூகமாக முடிந்த நிலையில், சபரிமலைக்கு செல்வதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.