"பைனான்சியர் மனைவி அழுததாலேயே வழக்கு வாபஸ்" - நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்

ரெட்டி டைரி திரைப்படத்தின் பைனான்சியர் மீது, நடிகை ஸ்ரீரெட்டி புகார்

Update: 2019-03-23 18:43 GMT
ரெட்டி டைரி திரைப்படத்தின் பைனான்சியர் மீது, நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்திருந்த நிலையில், அந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பைனான்சியர் சுப்பிரமணியத்தின் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுததாகவும், அதன் அடிப்படையில் தான் வழக்கை திரும்பப் பெற்றதாகவும் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்