பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - சுவிஸ் தமிழர் சுரேஷ்

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும்,"வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-11 03:06 GMT
கவிப்பேரரசு வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி-யை எச்சரிப்பதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும், "வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்