"என் படங்களில் கதை இல்லை" - இயக்குனர் வெங்கட் பிரபு கலகலப்பு பேச்சு

சென்னையில் நடைபெற்ற "பேய்ப்பசி" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, தமது படங்களில் கதை இல்லை என கலகலப்பாக பேசினார்

Update: 2018-07-20 08:50 GMT
சென்னையில் நடைபெற்ற "பேய்ப்பசி" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, தமது படங்களில் கதை இல்லை என கலகலப்பாக பேசினார்.



"அனைவரிடத்திலும் அன்பை பகிர வேண்டும்" - 'பேய்ப்பசி' பட இசை வெளியீட்டு விழாவில் யுவன் பேச்சு



யுவன் ஷங்கர் ராஜாவைப் பார்த்தால் பொறாமையாக உள்ளதாக, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்