மீண்டும் நடிப்பில் இறங்கும் சுந்தர்.சி

துரை இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சுந்தர்.சி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-07-04 07:39 GMT
இயக்குநர் சுந்தர்.சி மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். கடைசியாக, ''முத்தின கத்திரிக்கா'' படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது துரை இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சுந்தர்.சி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு மற்றும் லி.டி.லி கணேசன் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ள்னர்
Tags:    

மேலும் செய்திகள்