11 ஆயிரம் உயிர்களை குடித்தும் அடங்காத வெறி - நள்ளிரவில் உருகி விழும் நட்சத்திரங்கள் - நாசமாகும் காசா

x
  • இஸ்ரேல் பாலஸ்தீன போர் துவங்கி 42 நாட்களான நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகள் விடிய விடிய தாக்குதல்களை நடத்தின..
  • இரவு வானம் ராக்கெட் வெடிகுண்டுகளால் ஒளிப்பிழம்பாகக் காட்சியளித்தது..
  • இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் இதுவரை 11 ஆயிரத்து 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்..
  • அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்..
  • 200ல் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டு வரும் நிலையில், காசாவிற்குள்ளேயே பல லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்