மொத்தமாக மாறிய காலநிலை... வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், கோவில்கள்

x

கிழக்கு மாகாணத்தின் மடட்டக்களப்பு மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி 2 ஆயிரத்து 291 குடும்பங்கள் அவதி அடைந்துள்ளனர்... அப்பகுதியில் 123.3 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது... சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகள், கோயில்கள் வெள்ளத்தில் மூழ்கின... வவுணதீவு ஆற்றில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் மாயமான நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன... அதேசமயம், மலையகத்தின் சில இடங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்