"போர் தொடரும்.." - சுயரூபம் காட்டிய நெதன்யாஹு

x

ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்று வருவதாகவும், முழுமையான வெற்றியை பெறும் வரை போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் குறித்து பேசிய அவர், காசா பகுதியில் செஞ்சிலுவை சங்கத்தினர் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். பணய கைதிகளை சந்திக்க செஞ்சிலுவை சங்கத்தினர் அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய அ வர், செஞ்சிலுவை சங்கத்தினர், அவர்களது பணியை செய்வார்கள் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்