ஜப்பானை காவுவாங்கிய கோர நிலநடுக்கம்..! வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்...

x

ஜப்பானில் புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் உயிர் பிழைத்தோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், சேதங்கள் பதிவான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன... நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது... மழையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்