"இந்தியா,அமெரிக்கா உறுதியான காரணங்களை முன்வைக்கவில்லை" சீன கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசு

சீனாவின் கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x

"இந்தியா,அமெரிக்கா உறுதியான காரணங்களை முன்வைக்கவில்லை" சீன கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசு


  • சீனாவின் கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் 5 இலங்கை எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகிய இரு தரப்பும் சீன கப்பலை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை முன்வைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
  • சீனாவின் கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்