திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எண்ணெய் ஆலை...வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலமான பிர்ஜாண்ட் நகரில் இயங்கி வரும் சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அடுத்த‌டுத்து இரண்டு முறை பயங்கரமாக, ஆலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில், உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆலைக்கு வரக்கூடிய 18 எண்ணைய் குழாய்களிலும் தீ பற்றி, 15 லட்சம் லிட்டர் எரிபொருள் எரிந்து நாசமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்