ரத்தம் தெறிக்க கொன்ற தந்தை... தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த விபரீதம்...கொடூர சம்பவம் | Thanthitv

x

பிரான்சில் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது மனைவி மற்றும் 9 மாதங்கள் முதல் 10 வயது வரையிலான 4 குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்... பாரிஸுக்கு வடகிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீக்ஸ் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. கைது செய்யப்பட்டவருக்கு மன நல பிரச்சினை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்