பாலஸ்தீன எரிவாயு ஊழியருக்கு நடந்த கொடுமை.. பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி

x

மேற்குக் கரையைச் சேர்ந்த பாலஸ்தீன எரிவாயு நிலைய ஊழியரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர். ஹெப்ரான் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு சென்ற இஸ்ரேல் வீரர்கள், அங்கிருந்த பாலஸ்தீனியரை தாக்கி துன்புறுத்தி உள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்