உக்ரைனில் பயங்கர தாக்குதல்.. நிலைகுலைந்த ஏராளமான வீடுகள்.. 3 பேர் பலி 11 பேர் படுகாயம்.!

உக்ரைனின் க்ரமடோர்ஸ்க் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
x

உக்ரைனின் க்ரமடோர்ஸ்க் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

ஏராளமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில், மக்கள் இடிபாடுகளுக்கு இடையில் தங்கள் உடைமைகளைத் தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்