இலங்கையில் திடீர் பதற்றம்.. அதிர்ச்சி காட்சி | Srilanka | Protest

x

இலங்கையில் திடீர் பதற்றம்.. அதிர்ச்சி காட்சி | Srilanka | Protest

#srilanka #protest #students #thanthitv

இலங்கை தலைநகர் கொழும்புவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்புவில் உள்ள அரசு மருத்துவகல்லூரியை தனியார் கல்லூரி பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்த‌தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்