புதிய போராட்டத்தை கையில் எடுத்த தமிழர்கள். இலங்கை அதிபருக்கு பறந்த 5,000 தபால் அட்டைகள் | Thanthitv

x

'எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்' என்ற தலைப்பில் இலங்கை அதிபருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இலங்கை மன்னார் பகுதியில் நடந்த போராட்டத்தில், 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன. ராணுவம், கடற்படை ஆக்கிரமிப்பில் உள்ள இலங்கை தமிழர்கள் நிலத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்