நொடியில் மரண பயத்தை கண்முன் காட்டிய முதலை - அதிர்ச்சி காட்சிகள்

x

நொடியில் மரண பயத்தை கண்முன் காட்டிய முதலை - அதிர்ச்சி காட்சிகள்

#srilanka #crocodile #viralvideo #thanthitv

இலங்கையில் பொலநறுவையில் வயலுக்குள் முதலை ஒன்று நுழைந்த‌தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சென்ற வனத்துறையினர், கயிறு கட்டி பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு போக்கு காட்டி தப்பிக்க முயன்றதோடு, வனத்துறையினரையும் தாக்க பாய்ந்த‌து. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, உயிரை பணயம் வைத்து, 10 அடி நீளமுள்ள முதலமையை அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்