BREAKING || மக்கள் மீது மின்னல் வேகத்தில் பாய்ந்த கார்... சம்பவம் இடத்திலேயே 6 பேர் பலி

x

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் விபத்து- 6 பேர் பலி

21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்

காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்