கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கைதிகளுக்கு எதிர்பாராத பரிசு அளித்த இலங்கை

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் ஆயிரத்து நான்கு சிறைக்கைதிகள் சிறப்பு பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 29 சிறைச்சாலைகளில் இருந்து 989 ஆண்களுக்கும், 15 பெண்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை செய்தித் தொடர்பாளர் காமினி பி. செனரத் தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்